செம்புலப் பெயல்நீரைப் பாடி
சங்ககாலம் தொட்டுப் போற்றுவோரே……
களிப்புலப் பெயல்நீர் என்றால் இளப்பமா ?
எம்மையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீரோ ??????????
(செம்புலம்= செம்மண் நிலம்
களிப்புலம் = களிமண் நிலம்)
நிறத்தால் வருவதல்ல உன்தரம்; கொண்ட
திறத்தால் உயரும் அது
(#என் குறள் )