களிப்புலப் பெயல் நீரின் கேள்வி ..!

செம்புலப் பெயல்நீரைப் பாடி

சங்ககாலம் தொட்டுப் போற்றுவோரே……

களிப்புலப் பெயல்நீர் என்றால் இளப்பமா ?

எம்மையெல்லாம் கண்டுகொள்ளவே மாட்டீரோ ??????????

(செம்புலம்= செம்மண் நிலம்
களிப்புலம் = களிமண் நிலம்)

நிறத்தால் வருவதல்ல உன்தரம்; கொண்ட

திறத்தால் உயரும் அது

(#என் குறள் )

This entry was posted in Uncategorized. Bookmark the permalink.

Leave a comment